A few words

About Us

"....மொழியும், கலையும், கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும், உயர்ச்சியும் அடையும் பொழுதே; தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது, பலம் பெறுகின்றது, மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது, தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது...."
தேசியத்தலைவர்.

நாம், தமிழர்கள் என்ற தேசிய இன அடையாளத்துடன் வேல்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். நாம் தேசியத்தைப் பாதுகாப்பதுடன் பிரதேசத்திற்குப் பிரதேசம் குழாமாக இணைந்து வாழ்ந்து வருகின்றோம். 

வேல்ஸ் பகுதியில் கல்விக்கூடங்களும் தன்னார்வு அமைப்புகளும் தத்தமது வரைமுறைக்கு உட்பட்டே செயல்பட்டு வருகின்றன. அதேவேளை இந்த அமைப்புக்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் அற்ற பலர் இலைமறை காய்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பரந்துபட்டு வாழ்ந்துவரும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஓர் சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இக்கட்டமைப்பின் அடிப்படை நோக்கங்களாக எமது அடையாளங்கள், மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்துதல் எம்மக்களின் அரசியல், பொருளாதாரம், சமூக மேம்பாடு என்பவற்றுக்காக பாடுபடுதல் என்பன அமைந்திருக்கும்.

Our Aim
and Objectives

எமது குறிக்கோள்
மற்றும்
எமது நோக்கங்கள்

Numbers Speak for Themselves

Joined Members
0 +
Conducted Events
0 +
Completed Projects
0 +
Come & work with us

If you would like to work for an organisation making a real impact on uniting the people and helping the nation in need.

Our partners
Want to make a difference?

Help us raise money for our humanitarian causes